953
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே சீயோன் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு பயிற்சியின் போது மாணவர்கள் எறிந்த ஈட்டி, சிலம்பம் விளையாடிக் கொண்டிருந்த மாணவனின் தலைமீது பாய்ந்ததில் அவன் மூளை சாவு அடைந்ததால் போல...

324
திருவாலங்காட்டில் இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்யப்பட்ட சிவகுமார் என்ற ஆட்டோ ஓட்டுநரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. திருவலங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி அருக...

377
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நவரத்தின நகரைச் சேர்ந்த குமார், மனைவி ஆனந்தவள்ளியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கல்...

313
சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகள் தானம் வழங்கிய 20 வயது இளைஞரின் உடலுக்கு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோ...

358
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியரான மகாராஜன், ஆறுமுகநேரி அருகே ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூளைச்சாவு அடைந்...

305
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூளைச்சாவு அடைந்த நித்திஷ் என்ற 16 வயது சிறுவனின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை அடுத்து, அவரது உடல் அரசு மரியாதைய...

301
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சானார்பதி கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துநர் தனபால், வீட்டின் மேற்கூரையைச் செய்யும் பணியில் ஈடுபட்டபோது தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்க...



BIG STORY